12-15 age
பார்த்ததும் ஏற்படும் காதல் பெற்றோர் கண் பட்டதும் முடிந்துவிடும்,
16-19 age
பருவத்தில் ஏற்படும் காதல் பக்குவம் வந்ததும் முடிந்துவிடும்,
20-23 age
அன்பினால் ஏற்படும் காதல் பெற்றோர் தற்கொலை மிரட்டலில் முடியும்,
24-27 age
பார்த்து பேசி பழகி வந்த காதல், பெற்றோரை மீறி கல்லறையில் முடியும்,
after marriage
பெற்றோர் ஆசிர்வாதத்துடன் தொடங்கும் இந்த காதல்,
தடைகளை கடந்து!!
சுமைகளை தாங்கி!!
வலிகளை மறைத்து!!
சுகங்களை பகிர்ந்து!!
காலத்துக்கும் அழியாத சிற்பம் போலே விளங்கும்!!
Subscribe to:
Post Comments (Atom)

Mudiyala pa...!!romba tamizh padam pakareengalo.....??????konjam kurachikonga....
ReplyDeleteada pavingala... enoda own words ah cinema kuda compare pandringala????
ReplyDeletenice one da.. nice thinking.. Be sure u r a poet
ReplyDeletegreat arun......
ReplyDelete