1:
என்னுடைய நட்பு தோட்டத்தில் பூத்த ஒரு மலரை,
நானே கசக்கிவிட்டேன்,
மனித சட்டத்தில் இதற்கு தண்டனை இல்லை,
மனசாட்சியில் மட்டுமே உண்டு!!
2:
காதலில் தோற்றவன் கல்லறை வரை அழுவான்!!
நட்பில் தோற்றவன் கல்லறையாகி போவான்!!
3:
கோவத்தில் நி எல்லாம் ஒரு நண்பனா?? என்று கேட்ட உன்னிடம்,
வருத்தத்தில் எங்காவது போய் விடு என்று சொன்னேன்,
தனிமையில் என்னை விட்டு நி சென்றாய்,
சண்டையில் நாம் பிரிந்தாலும்,
சோகத்தில் எப்பொதும் ஒன்றாவோம்!!
4:
நான் பேசி கொன்றேன்!!
அவள் பேசாமல் கொள்கிறாள்!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment