Tuesday, April 13, 2010

பொறாமை!!!

தன்னால் மட்டுமே அடைய முடியும் என்ற "தலைகனமும்",
தான் மட்டுமே அதில் வெற்றிபெற வேண்டும் என்ற "சுயநலமும்",
சேரும் போது,
தான் அடைய முடியாத இலட்சியத்தை
மற்றொருவன் தன் கடின உழைப்பால் வெற்றி காணும் பொழுது
ஏற்படுவது தான் "பொறாமை"!!!!

2 comments:

  1. தன்னால் மட்டுமே அடைய முடியும் என்ற "தலைகனமும்",
    தான் மட்டுமே அதில் வெற்றிபெற வேண்டும் என்ற "சுயநலமும்",
    சேரும் போது,
    தான் அடைய mudiyatha இலட்சியத்தை
    மற்றொருவன் தன் கடின உழைப்பால் வெற்றி காணும் பொழுது
    ஏற்படுவது தான் "பொறாமை"!!!!

    ReplyDelete
  2. thanks da... changed it as per ur suggestion

    ReplyDelete