Tuesday, April 27, 2010
என் காதலுக்கு தோல்வி இல்லை!!
அவள் காதல் மட்டுமே இருந்தது என்னிடம்!!
எனக்கென்று ஒரு அடையாளம் இல்லாத காலத்தில் காதல் வேண்டுமா??
கண்டிப்பாக!!
அவள் சொல்லும் நம்பிக்கை வார்த்தைகள் என்றும்,
எனக்கு தன்நம்பிக்கை வளர்க்கும்!!!
சோகமாய் இருக்கும் நேரங்களில் சுகமான வார்த்தைகள் சொல்லி என்னை தேற்றியவள்!!
நாளை எனக்கு நடக்கவிருக்கும் தேர்வுக்காக, நான் படிக்கச் அவள் விழித்து msg செய்வாள்!!
அந்த அக்கறை, அந்த பாசம் நினைத்தாலே இனிக்கும் என்றும்!!
ஒரு சிற்பியாக இருந்து என்னை சிற்பமாக செதுகினாள்!!
இரவு முழுவதும் பேசினாலும், அவளிடம் பேசாத தருணங்கள் ஏனோ என்னுள் ஒரு போராட்டம்!!
கைபேசி ஒலி வந்தால் அவள் தானோ என்று ஓடும் உள்ளம்,
அதில் அவள் ஒலி இல்லாவிட்டால் துயர்கொள்ளும்!!
காலை கதிரவன் வருமுன் அவள் message வராவிடில்,
அன்றுபொழுது எனக்கு மட்டும் விடிவது இல்லை!!
கனவில் அவள் வரவில்லை என்றால் எனக்கு கனவுகள் kuda வேண்டாம் என்று,
thungamal அவளை நினைத்து இருந்த நாட்கள் kuda உண்டு!!
பெற்றோர் சம்மதம் மட்டுமே எங்கள் குறிக்கோள்,
ஓடி சென்று ஒளிந்து வாழுவது காதலுக்கு மட்டுமே வெற்றி காதலர்களுக்கு இல்லை!!
எனக்கு வேலை இல்லாதது மட்டுமே எங்களுக்கு ஒரு குறையாக இருந்தது,
பெற்றோர் சம்மதம் வாங்க!!
காதல் பரிசு வேண்டும் என்று அவளும் கேற்கவில்லை , நானும் கொடுத்தது இல்லை ,
எங்கள் காதலே எங்களுக்கு ஒரு பரிசு!!
தட்டி பறிக்க யாரும் உண்டோ என்று சந்தோசமாக இருந்த நேரத்தில்,
விதிக்கு நாங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா ??
அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க அவள் தாயார் முடிவு செய்த செய்தி
எங்கள் காதலுக்கு வந்த முதல் கத்தி,
வீட்டில் சொன்னால் எப்படி ஏற்பார்கள் வேலை இல்லாத என்னை,
குறிபிட்ட காலத்தில் நல்ல வேலை வாங்கிவிடுவேன் என்று சொல்லி,
சம்மதம் பெறலாம் என்று முடிவு செய்தோம்!!
அன்று jan 26 2007, india குடியரசு தினம் கொண்டாடின நாள்,
நாங்கள் குடி அமர்ந்து வீட்டில் பேச முடிவு செய்த நாள்,
அவள் தாயிடம் பேசிவிட்டு எனக்கு call பன்னுகிறேன் என்று சொல்லிவிட்டு போனால்,
நொடிகள் நிமிடமாக, நிமிடங்கள் நேரமாக ஓடியது, தனியாக மாடியில்
அவளின் call kaga ஏங்கிய அந்த 3 மணி நேரங்கள், என்னுள் இருந்த தவிப்பு,
அவள் இல்லாமல் போனால் என்ன ஆகும் என் வாழ்கை,
என் சுயனலதுக்காகவா அவளை காதல் செய்தேன் இல்லையே!!
என்னை விட வேற ஒருவன் அவளை எப்படி அன்பாக பார்த்து கொள்ள முடியும்??
அதற்காகவே காதல் செய்தேன்!!
அவள் call வந்தது, மனது தவித்தது,
அவள் குரலில் புரிந்தது எனக்கு,
அதில் ஒரு சோகமே இருந்தது,
எனிடம் சொல்ல முடியாமல் அவள் தவித்த தவிப்பை உணர்ந்து,
naney keten முடியாது என்று சொன்னர்கள என்று
ஆமாம் என்று சொல்ல முடியாமல், cut panivitu message பண்ணினால் "yes"
யாரோ என் நெஞ்சில் துளை இடுவது போலே வலித்தது!!
வலி எனவோ நெஞ்சில் என்றாலும், கண் கண்ணீர் விட்டது,
ஏன் வேண்டாம் என்று சொனார்கள் என keaka எனக்கு விருப்பம் இல்லை
அதை சொல்ல முடியாமல் அவள் தவிப்பால் என்று!!
அவளை சமாதனம் பண்ண நான் முயற்சி செய்ய,
என் அம்மா முன்னால் நீங்கள் நல்ல வேலையுடன் அழகான பெண்ணை மனம் முடித்து வாழ்ந்து காட்டுங்கள் என்று
அவள் என்னை தேற்றினாள்!!!
வேறு ஒரு பெண்ணை நினைக்கவே முடியாது பின் எப்படி மணப்பது என்று keten,
எனக்காகக நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று என்னை பேச விடாமல் தடுத்தால்,
காலையில் விளக்கமாக சொல்லுகிறேன் இப்பொது பேச முடியவில்லை என்று சொன்னால்,
துங்க முடியாமல் படுகையில் அழுது புரண்ட எனக்கு 1000 கேள்விகள்,
படுக்க முடியாமல் மாடியில் தனியாக அமர்ந்து வானத்தையே பார்த்தேன்,
கடவுளிடம் கேட்டேன் , ஏன் எனக்கு காதல் சுகமும் தந்து பின் வலியும் என்று,
மறு நாள் அவளுக்கு கால் பனேன், விளக்கம் கிடைத்தது!!
kudavey bye um சேர்த்துதான் ! !
அடுத்த நாள் பொழுது அவள் message இல்லாமல் விடிய,
mobile பார்க்கும் போதெலாம் இடி என வலித்தது,
காதலில் பட்ட காயத்தை போக்க கையில் கிடைத்ததை வைத்து என்னை காயபடுதினேன்,
என் அப்பா vidamum கூறினேன் என் காதலை,
நான் கொண்ட காதலால் என் குடும்பமும் சேர்ந்து வருந்தினார்கள்,
நான் செய்த காதலுக்கு அவர்களுக்கும் தண்டனை,
எல்லாரும் எனக்காக இருந்தும்,
ஏனோ நான் தனியாக இருப்பது போலவே இருந்தது அவள் இலாததால்,
காதலின் வலியை விட்டு வெளிய வர எவ்வளவோ முயன்றேன்,
அனால் ஒவ்வொரு நிமிடமும் , அவள் எனோடு இருந்த நிமிடங்களையே
ஞாபகபடுத்தி என்னை வருத்தியது!!!
அவள் அனுப்பிய message எல்லாத்தையும் படித்து பார்த்தேன்!!
அழுது பார்த்தேன்!!
கொஞ்சம் என்னை கிழித்து பார்த்தேன்!!
உடலை வருத்தி பார்த்தேன்!!
அனைவரை விட்டு விலகி பார்த்தேன்!!
நண்பர்களுடன் பேசி அவர்களோடு இருந்து பார்த்தேன்!!
தனிமைலே இருந்து பார்த்தேன் !!
தொலை தூரம் தனியாக நடந்து பார்த்தேன் !!
அவள் செல்லும் வழிகளை தவிர்த்து பார்த்தேன்!!
வாழ்கையை தொலைத்து பார்த்தேன் !!
என்னால் அவளை மறக்க முடியவில்லை !!
அமைதியாக இருக்கும் தண்ணிரில் ஒரு கல் போட்டால்,
ஒரு சல சலப்பு ஏற்படும்!!
மீண்டும் அமைதியாக சில நேரங்கள் எடுக்கும்,
அது போலே தான் காதல் தோல்வி ஏற்பட்ட மனதும்
சிறிது காலம் சென்றப்பின் அமைதியாகும்!!
Time heals all the wounds nu சொல்லுவாங்க,
காதல் வலி மறந்தாலும் அவள் காதல் மறையவும் இல்லை!!
நான் மறக்கவும் இல்லை !!
மறக்க போவதும் இல்லை!!
காதல் தோற்பது இல்லை , காதலர்களே என்று சொல்லுவார்கள்,
காதலர்களை வெற்றி பெற வைக்காத காதல் எதற்கு???
என்றும் என் மனதில் இருக்கும் அவள் காதலுக்கு
தோல்வி என்றுமே இல்லை!!!
சுனாமி (பகுதி 3)
பேசிக்கொண்டு இருந்த போதே , phone dead ஆனது, mobile la no signal,
next day அம்மா udumalpet சென்று விடலாம் என்று சொன்னார்கள் , அப்பா மட்டும் ஒத்துக்கவில்லை,
எங்களை மட்டும் போக சொன்னார், நான் சண்டை போடும் ஒரு use இல்லை!!
வீட்டை clean பண்ணினார்கள் முன்று பேறும்!!
என்னை பார்க்க என் நண்பன் issac அன்று மாலை வந்தான்!!
ஊர் நிலவரம் என்ன என்று பார்க்க கெளம்பினோம்!!
hospital போயி பார்த்தோம் , காண முடியாத கட்சி!!
பூக்களை பறிகாதீர்கள் என்று பூங்காவில் மட்டுமே அறிவிப்பு பலகை உண்டு!! கடல் கரையோரம் வைக்காத காரணமோ என்னவோ,
அந்த ஆழி பேரலை, அதிகமா அளித்தது சிறு சிறு பூக்களை!!
ஆமாம் அவர்களின் எண்ணிக்கையே அதிகம்!!
இத்தனை உயிரை வாங்கின அந்த கடலை காண beach சென்றோம்!!
சில நிமிடங்களில் வாழும் இடத்தையே சுடுகாடாக மாற்றியே அந்த கடல் அமைதியாக இருந்தது!!
ஆங்கங்கே ஒரு சிலர், அதில் ஒரு சிறுவன்!! அவன் அருகில் சென்றோம்!!
கடல் அலைகள் அவன் கால் தழுவி சென்றவாறு இருந்தன, அவன் கண் கலீல் கோவம் கலந்த கண்ணீர் துளிகள்!!
"நீ எத்தனை முறை என் கால் தொட்டாலும், உன்னை மன்னிக்கவே மாட்டேன் என்று" அவன் அலையை பார்த்து சொல்லுவது போலே இருந்தது !!
உண்மை தான் !!!
முற்றும்!!!
மீண்டும் ஒரு சுனாமி வராத வரை!!
Monday, April 26, 2010
சுனாமி (பகுதி 2)
வீட்ல அக்க மட்டும் தனியா இருகாளே, என்ன ஆச்சு nu தெரிலையே nu, thanks to technology அப்போ என்ட mobile இருந்துச்சு,
வீட்டுக்கு phone பண்ணேன், 2 times no response, பட படதுச்சு மனசு, 3rd time attend பண்ண என் அக்கா,
பேச்சில் அவ்ளோ பயம் தடுமாற்றம், அக்கா -vai relax ayitu clear ah சொல்லு nu கத்தி சொன்னதும்,
normal ஆயிட்டு சொன்னா, 1st floor la full ah தன்னிற் வந்துருச்சு, compound wall எல்லாம் விழுந்து நோரிங்கிட்டு nu சொன்னா,
எப்படியாது 2nd floor போய்டு nu சொன்னேன்,வெளில தான் steps இருக்கும், அவளால போக முடியாது nu சொன்னா,
கோவம் வந்துச்சு எனக்கு கூடவே கொஞ்சம் கஷ்டமாவும் இருந்துச்சு,
எப்படியாது கம்பிய பிடிச்சு தண்ணி -la yearangama போ steps ku nu சொன்னேன், 5mins la kupdren 2nd floor la இருக்க phone la atd panu nu சொலிட்டு cut பண்ணேன் ,
அப்பா எங்க இருக்காரு nu தெரில, அப்பா ku line eh கிடைக்கலை,
may be அவரும் எனக்கு try பண்ணிட்டு இருப்பாரோ??
அக்கா ku திரும்ப call பண்ணேன் , 2nd floor la இருக்கேன், kuda neighbours um இருகாங்க nu சொன்னா,
ஒரு வழியா அக்கா-vum safe nu திரும்ப அப்பா ku ட்ரை பண்ணேன் ,
attend பண்ணாங்க, nagore la இருக்கேன், அம்மா அக்கா எங்க nu keatanga,எல்லாத்தையும் சொன்னேன்,
10mins la வரேன் church ku nu சொலிட்டு cut பண்ணிட்டாங்க...
இன்னும் என் முன்னாடி அந்த கருப்பு water,
மக்கள் என்ன செய்வது என்று புரியாமல் நின்ற அந்த தருணம்,
மீண்டும் ஒரு அலை வந்தால் என்ன ஆகும் எனோட அம்மா நிலைமை என்று நான் பயந்தேன்,
கொஞ்சம் தைரியம் வரவைத்து கொண்டு , தனிரில் நடக்க ஆரம்பித்தேன்,
கால் la என்னனவோ பட்டுச்சு, இப்போ நினைத்தால் kuda கால் kusuthu!!
அப்பா திரும்ப call பின்னர், எங்க நிகுறேனு சொன்னேன்,
திரும்பி நின்னு அப்பா kaga wait பண்ணிட்டு இருந்தேன்,
அப்பா ஓடி வருவது தெரிஞ்சுது, அவரை நோக்கி ஓடினேன்,
எண்ணிடும் ஒரு வார்த்தை பேசவில்லை , நேராக ஓடினார்,
தண்ணிரில் erangi ஓடினார், எனக்கு மனம் பட படைத்தது,
அப்போது தான் புரிந்தது, இது தான் இன்ப துன்பத்தில் உன் kudavey இருப்பேன் என்று marriage பண்றப எடுக்கிற ooath என்று ,
கூடவே சேந்து ஓடினேன், என் waist வரைக்கும் thanikul சென்று, அம்மா நிற்கும் place ah அடைந்தோம்!!
அம்மா vai wall la இருந்து ஏற்ரகினோம், அபோது முன் சென்ற அந்த அலை, கடல் நோக்கி பின் சென்றது,
மீண்டும் அப்டி ஒரு சக்தி , உள்ள நோக்கி வழியில் இருக்கும் அனைத்தையும் ஈளுகின்றது,
cycle, bikes, என வழியில் இருந்த அனைத்தும்,
நாங்க 3 perum ஒன்றாக இறுக்கமாக அந்த wall-ai பிடித்து நின்றோம்!!
அலை இப்பொது முட்டி அளவு வந்துவிட்டது, நடந்தோம், அந்த கருப்பு தண்ணிரை விட்டு வெளியே வந்தோம்!!
நான் மட்டும் மீண்டும் ஒரு முறை திரும்பி பார்த்தேன், அப்பா அம்மா vidam ஏதோ பேசி கொண்டு இருந்தார்!!
மனதில் சற்று அமைதி, 4 peril 3 per சேர்ந்துவிட்டோம் என்று!!
மரங்களின் நடுவே safe ah இருந்த என் bike ah எடுத்தேன்!!
bike மாதிரியே இல்லை அது, ini தேராது என்று தான் தோன்றியது ,
அதை அப்டியே தளி கொண்டு எங்கள் பெரிய church அது கொஞ்சம் inner la இருக்கும்,அந்த church la போட்டு, அப்பா bike la கெளம்பினோம் அக்கா-vai பார்க்க!!
நாங்கள் முன்று பெரும் கடைசியாக இப்படி bike இல் சென்றது நான் 3rd std படிகிரப்ப,அப்போ அப்பா bike ஊட்டினார், இபோ நான்!!
வழியில் எல்லாம் மக்கள் முட்டை முடிசுகளோடு ஓடி கொண்டு இருந்தார்கள்,
back water-um pongi ஊர் முழுவதும் தனிற் சூழ்ந்துவிட்டது என சொல்ல கிடத்தும்,அப்பா -vidam அம்மா -vai இங்க school பக்கதுல இருக்க அப்பா தெரிஞ்சவங்க வீட்ல விட்டு செல்லலாம் என்று சொன்னேன்,
அந்த யோசனை சரி என்று , அம்மா-vai அங்க விட்டுவிட்டு நானும் அப்பாவும் எங்கள் வீட்டிற்கு சென்றோம்,
எங்கள் வீடு பக்கம் வந்ததும், bike oota முடியவில்லை அவ்வளவு மக்கள் ஓடி வந்தார்கள்,
"கடல் மீண்டும் பூங்கி வருகின்றது என்று சொல்லிகொண்டே"
bike-ai ஒரு uncle வீட்டில் போட்டுவிட்டு வீட்டை நோக்கி ஓடினேன்,
எங்கள் area முழுவதும் தன்னிற், நடந்த வலி எல்லாம் ஆங்கங்கே சிறு சிறு மீன்கள், prawns, yen ஒரு பாம்பு kuda பார்த்தேன்!!
மாடியில் நின்ற என் அக்கா என்னை பார்த்ததும் erangi வந்தால் , compound wall முழுவதும் விழுந்து நோரிங்கு கிடந்தது!!
முன்று பெரும் மீண்டும் அலை வருகிறதா enட்ரு பார்த்தோம், இல்லை என்று தோன்றியது, அம்மா-vai குட்டிட்டு வர சென்றேன்,
ஒரு 40mins ஆச்சு , 15mins la usual ah நா போயிடு வந்துவிடுவேன் but இன்று, மரண பயம் நிறைந்த அந்த மக்கள் வெள்ளத்தில் சிக்கி late ஆனது!!
ஒரு வழியாக 4 perum இப்பொது எங்கள் வீட்டில்!!
அப்பா -vidam நானும் அக்கா -vum கிண்டல் செய்தோம் , எப்படி ஓடினார்கள் தண்ணிரில் அம்மா -vai தேடி என்று.
அம்மா -vidam மன்னிப்பு keaka சென்ற என்னிடம், "தம்பி தான் correct ah தப்பிச்சு சென்று நம்ம எல்லாரையும் இப்போ safe ah சேர்த்துவிட்டான்" என்று சொன்னார்கள்,
அக்கா ஆமாம் என்பது போலே தலை ஆடினால்!!
ஒரு வேலை நான் bike எடுக்கும் போதே அம்மா-vai காப்பாற்ற போயி தண்ணிரில் சிக்கி இருந்தால் மற்ற 3 peraiyum ஒன்று சேர்த்து இருக்கமுடியாது,
என்னை காப்பற்றவே என் அம்மா வந்து இருப்பார் , அப்பா-vuku தகவல் சொல்லாமலே!!
பூ மலரும் (தொடரும்)
Friday, April 23, 2010
இறுதி நாள் !!!
mail la வருமோ?? call pani சொல்லுவங்களோ??
60 நாளா??? 30 நாளா??
காசா??? இல்ல free ah???
அவர்ட பேசனுமா?? இல்ல இவர்ட பேசனுமா??
இவர்ட சொல்லக்குடதா?? அவர்ட தான் சொல்லனுமா??
accounts dept ah??? இல்ல HR dept ah???
இவுங்க எல்லாம் நல்லவங்களா?? இல்ல keatavangala??
நான் செய்தது அநியாயமா?? இல்ல அவுங்க பண்ணது நியாமா??
இதற்கு எல்லாம் விடை கிடைத்த நாள்
இந்த இறுதி நாள்!!
மனித வாழ்கையில் மரணம் இறுதி நாள்!!
என் வாழ்கையில் தொடக்கம் இந்த இறுதி நாள்!!
---------
சாகுற நாள் தெரிஞ்சுட்டா வாழ்ற நாள் நரகம் ஆயிடும்
இது superstar,
இறுதி நாள் தெரியாததாலா இந்த 22 நாட்கள் ஒரு நரகம்
இது உங்க ஊரு star-Arun!!!
Tuesday, April 20, 2010
பிரிவின் வலியில் வந்த வரிகள்!!
என்னுடைய நட்பு தோட்டத்தில் பூத்த ஒரு மலரை,
நானே கசக்கிவிட்டேன்,
மனித சட்டத்தில் இதற்கு தண்டனை இல்லை,
மனசாட்சியில் மட்டுமே உண்டு!!
2:
காதலில் தோற்றவன் கல்லறை வரை அழுவான்!!
நட்பில் தோற்றவன் கல்லறையாகி போவான்!!
3:
கோவத்தில் நி எல்லாம் ஒரு நண்பனா?? என்று கேட்ட உன்னிடம்,
வருத்தத்தில் எங்காவது போய் விடு என்று சொன்னேன்,
தனிமையில் என்னை விட்டு நி சென்றாய்,
சண்டையில் நாம் பிரிந்தாலும்,
சோகத்தில் எப்பொதும் ஒன்றாவோம்!!
4:
நான் பேசி கொன்றேன்!!
அவள் பேசாமல் கொள்கிறாள்!!
நட்புக்குள் ஒரு பிரிவு!!
Carrom விளையாட்டு தந்த நட்பு,
வினையாக வந்த "get lost" என்ற வார்த்தையை விளையாட்டாக சொல்ல,
இனித்த எங்கள் நட்பை கசக்கவைத்து,
முறித்து!!
காதலி பிரிவை கூட ஏற்ற இந்த மனம்,
ஏனோ நட்பின் வலியை ஏற்க மறுக்கிறது...
நாம் 1000 சிற்பிகளை எடுத்தாலும்,
ஏதோ ஒன்று இரண்டில் மட்டுமே முத்து கிடைக்கிறது,
கிடைத்ததை பத்திரமாக வைப்பவன் சாமர்த்தியசாலி!!
தொலைத்த நான் ஒரு சந்தோசம் இல்லாத கோமாளி!!
தேடி சென்று அடைய நட்பு ஒன்றும் பொக்கிஷம் அல்ல,
இனி தேடினாலும் என்னால் அடைய முடியாத புண்ணியமே அது!!
காலை பூத்த மலராக இருந்த எங்கள் நட்பு,
கதிரவன் மறையும் முன்னே கருகியதே!!
சோலையில் இரு குயில்களாய் இருந்த நாங்கள்,
மனக்கசப்பில் பிரிந்த மனிதர்கள் ஆனோமே இன்று,
கடல் படர்ந்த இந்த உலகில் நான்,
கடல் தாண்டி போனாலும்,
இனி ஒரு தோழி அவள் போலே இல்லை எனக்கு!!
அன்று வள்ளுவன் சொன்ன குறள்,
யாகாவராயினும் நா காக்க!!
இன்று இந்த வாலிபன் சொல்லும் குறள்,
யாகாவராயினும் நட்பும் சேர்த்து காக்க!!
நேரில் சென்று மன்னித்துவிடு என்று சொல்ல மனம் துடிக்கிறது,
ஆனால் அவள் என்ன பதில் தருவளோ என்று
தயங்குகிறது!!
காத்திருக்கேன் அவளுக்காக!!!
Monday, April 19, 2010
என்னை தேடி வருவாளா???
bike-ai park செய்துவிட்டு, நாங்கள் 4 பேறும் அமர்ந்தோம்,
IPL, Vadivel comedy, Nithiyananda tragedy, என்று அரட்டை அடித்து கொண்டு இருந்தோம்,
மாலை 6 மணி என்பதால், சற்று கதிரவன் ஒளிந்துகொண்டு, நிலவை காவலுக்கு அனுப்பினார்,
எங்களுக்கு இல்லை காதலர்களுக்கு!!
beach-il pair pair aaga சுமார் 30 காதலர்கள்,
சிலர் இருவராக, பலர் ஒருவராக!!
குடும்பத்தோடு beach வந்தவர்கள் முகம் சுளிகவா அப்படி அமர்ந்திருந்தார்கள்??
அவர்களுகே வெளிச்சம்!!
அதில் ஒரு காதலர்கள் மட்டும் என்னை கவர்ந்தார்கள்,
எதிர் எதிர்-il அமர்ந்த அவர்கள், காதலன் கைகளில் அடைக்கலம் புகுந்த கரங்களோடு அவள் சிரித்து பேசிக்கொண்டு இருந்தாள்,
இருட்டை தேடி ஓடிய மற்ற ஜோடிகளுக்கு நடுவே வெளிச்சமாய் தெரிந்தார்கள் அவ்விருவரும்,
சிரித்து மட்டுமே பேசிய அவர்கள்,என்னுள் சிரிது காதல் ஏக்கத்தையும் ஏற்படுத்தினார்கள்
எனக்கும் ஒரு காதலி இருந்தாள் நாமும் இப்படி விண்ணை தாண்டி parakalamey என்று தோன்றியது!!
என்னுடைய காதல்-ai எனக்கு ஞாபகபடுத்தின அந்த ஜோடி,
காதலில் இருந்த போது எனக்கு கிடைத்த சந்தோசத்தை மட்டும் அல்ல,
காதலி இல்லாத போது எனக்கு ஏற்பட்ட துக்கத்தையும் தான்,
இன்னும் ஒரு வலி எனக்கு வேண்டுமோ என்று மனது கேள்வி கேற்க,
வேண்டாம் என்று சொல்லி மனதை கட்டுபடுத்திநாளும்,
ஏனோ என்னுள் ஒரு காதல் ஏக்கம்!!
என்னை தேடி வருவாளா ????
என் காதலி........
Friday, April 16, 2010
TEEN AGE
We all know that the age between 13 to 19 is called as “TeenAge”.
This is the Age of fun, ignorance, care-less, little studies, crush, puppy loves, failures, struggles, disappointments, and enjoyments.
Guys and Girls in this age behave differently.
Most of the guys are fun-loving while the girls concentrates on studies and future.
13 To 15
At this age, we love playing both indoor and outdoor games, even though we have lots of homework to finish.
Guys will concentrate on studies during this age, even though they are playful.
Going to tuition, riding in new cycle, showing any new pen or pencil to close friends, speaking about last evening cartoons.
Hiding the rank cards and test papers and get scolding from parents.
Sometimes dreaming about a girl who is not much pretty and falling for her.
He would propose her and she would complain that to headmaster and that would be reported to his parents.
From that day he would look like he has lost everything in life and lack of hope and confidence in everything until he finds another girl to fall for.
When board exam starts, night studies, staying in friend’s house and playing, chatting but not studying.
16 To 18
During this time board results would have come, and guys would have just passed the exams while girls are always topper.
But guys will never worry about it, but some guys so called as “Fruits” will feel like they have lost the train to heaven.
After that, girls will be busy in preparing for Entrance exam while guys started enjoying their holidays.
Of course guys will go to training classes or computer classes because his dream girl would have joined in it.
And this is the age where guys would start trying out heroism such as smoking, drinking, flying fast in bikes, late night out and coming late to home and get beaten by her mom with broom sticks.
During this age, guys will think that his dad is restricting his freedom and to him his dad will look like a HITLER or MUSSOLINI.
He never heeds to his dad’s advice and he would think “ah its all generation gaps, dad is still in 60’s”.
He would convince his mom to get him a seat in engineering or medical colleges by paid while the girls will simply choose one of the best colleges from her list, which she would have collected during holidays.
Guys would ask his dad to get him a new bike to go to college while girls would prefer going in college bus.
During the first year of college, he will start enjoying his college life, like Mass bunk, canteen tea, teasing everyone including teachers, passing comments on girls, bunking the last hour and late coming.
While some guys at this time realize what is life and future and they will work on it.
They will be the lecture’s pet students and the last bench guys would be the “Mapplais”.
Most important is that gang fights for a girl, it all happens.
Guys in the last bench would be the monitor, he would find out which guy is looking at which girl and what everyone is doing while lecture is taking class.
During exams getting caught for copying and he would be enquired by principal.
After the suspension period, he would enter into the class like a hero, looking at everyone with a stare.
Writing records in the last minute, full night studies, beers and arrears. It all happens during this age.
19
During this age, he would get a little fear about the future and would ask the other guy “buddy what we are going to do in coming years da?” and he would say “ don worry da my uncle is working in dubai, he will take us there”. That would never happen.
Slowly he would listen to his dad’s words and understands what is life.
Then he would think like “yes dad is right”, dad is my best friend.
His dressing style would change and he would start listening to classes.
This sudden changes happen because of 2 reasons.
1.He would listen to his dad.
2.Or else his girl friend would have advised him.
Whatever the ups and downs, this teen age is special for everyone. No one can ever forget what ever things happened during this teen ages.
For a boy, this teen age is the part where he changes from boy to a man, knowing what is good after doing all bad things.
He will have now a clear vision of his future and he will now start walking on that path.
Actually all things which u have seen now is the story of me only.
Even though at the beginning I choose the wrong path but by my dad’s guidance, mom’s love and god’s grace,
I am here and writing this blog
In my opinion “ Life is to enjoy but there is a limit for it and we too have lot of duties and we should realize it before its too late”.
I take this opportunity to thank my lovely parents and god!!
Thursday, April 15, 2010
பிறந்தநாள் வாழ்த்து!!
http://beintelligentalways.blogspot.com/2010/04/finland-mapla.html
Tuesday, April 13, 2010
காதல் குறிப்பு (அறிவிப்பு)!!!
பார்த்ததும் ஏற்படும் காதல் பெற்றோர் கண் பட்டதும் முடிந்துவிடும்,
16-19 age
பருவத்தில் ஏற்படும் காதல் பக்குவம் வந்ததும் முடிந்துவிடும்,
20-23 age
அன்பினால் ஏற்படும் காதல் பெற்றோர் தற்கொலை மிரட்டலில் முடியும்,
24-27 age
பார்த்து பேசி பழகி வந்த காதல், பெற்றோரை மீறி கல்லறையில் முடியும்,
after marriage
பெற்றோர் ஆசிர்வாதத்துடன் தொடங்கும் இந்த காதல்,
தடைகளை கடந்து!!
சுமைகளை தாங்கி!!
வலிகளை மறைத்து!!
சுகங்களை பகிர்ந்து!!
காலத்துக்கும் அழியாத சிற்பம் போலே விளங்கும்!!
பொறாமை!!!
தான் மட்டுமே அதில் வெற்றிபெற வேண்டும் என்ற "சுயநலமும்",
சேரும் போது,
தான் அடைய முடியாத இலட்சியத்தை
மற்றொருவன் தன் கடின உழைப்பால் வெற்றி காணும் பொழுது
ஏற்படுவது தான் "பொறாமை"!!!!
Monday, April 12, 2010
மின் வெட்டுகள்!!
அவள் சாயலில் ஒரு பெண்ணை பார்த்தால் என்னுள், சிறு சிறு மின் வெட்டுகள் ஏற்படுகிறது!!
வேலை தேடி ஓடிய காலங்கள் (பகுதி 4)
நண்பனிடும் கை அசைத்து விட்டு room நோக்கி சென்றேன்,
போகும் வழியில் "அன்னை உணவகம்" இருந்தது அங்கே ஒரு தயிர் சாதம் 10rs மட்டுமே,
வாங்கிகொண்டு நடந்தேன் , room சென்றதும் file ah ஓரமாக வைத்துவிட்டு ,
fan-ai தட்டிவிட்டு தரையில் படுத்தேன்,
சிறிது நேரம் களைத்து என் கை பேசி மீண்டும் சிணுங்கியது, Dad calling... என்று
அது எப்படிதான் பெத்தவருக்கு தோன்றுமோ இன்று நன் interview attend பண்ணினேன் என்று,
attend செய்து பேசினேன், என்னுடை-ய நலம் விசாரித்தார்,
NIIT-il ஏதும் interview வந்தத என்று keata கேள்வி-கு சற்று தயங்கி பதில் சொன்னேன் ஆமாம் என்று ,
TCS வந்தது என்றும், இன்று morn தான் written test எழுதினேன், நாளை தான் result என்று பொய் சொன்னேன்,
அவரும் அதை நம்பின மாறியே ஒரு act விட்டுவிட்டு, "செலவுக்கு காசு இருக்கா?? இந்த மாதம் room rent தரணுமே",
என்று கேட்டார் காதுக்கு இனிமையாக இருந்தது, ஆமாம் last 10days ah வெறும் 300rs மட்டுமே இருந்தது என் கை-இல்,
"இருக்கு pa, room rent ku மட்டும் 1200 அனுப்புங்க அது போதும்" என்று சொன்னேன்,
அவரும் சரி என்று சொல்லி விட்டு cut செய்தார்,
அந்த புளித்த curd rice-ai சாபிட்டு விட்டு சிறிது நேரம் C# படிக்கலாம் என்று book-ai தேடினேன்,
கிடைத்தது, படித்தேன் அப்படியே தூங்கினேன்,
மாலை 6.30 மணிக்கு மீண்டும் கை பேசி அழைத்தது, "Amma calling.." என்று,
"எப்படி pa இருக்க வெயில் ஜாஸ்தியோ??" என்று அம்மா பேச,
என் மனதில் எனகே அறியாமல் ஒரு அழுகை வந்தது, பதில் பேச வார்த்தை வராமல் தவித்தது என் வாய்,
சற்று emotion-ai control செய்து, "ரொம்ப தான் ma, நான் நல்லாதான் இருக்கேன்" என்று சொன்னேன்,
"இன்னைக்கு ஏதோ interview என்று அப்பா சொன்னங்க எப்படி pa பண்ண??" என்ற கேள்வி ku பொய் சொல்ல முடியாமல்,
"select ஆகலமா" என்று கூறினேன்,
என் தாய் 500km தொலைவில் இருந்தபோதும், என் துக்கத்தை தெரிந்துகொண்டு,
"oh அப்படியா.. சரி இந்த weekend வீட்டுக்கு வா பா!!" என்று மட்டுமே பதில் சொனார்கள்,
"அப்பா-கிட்ட நாளைக்கு 2000rs money send பண்ண சொல்லிகிறேன், செலவுக்கு வைத்துகொள்" என்று சொன்னபோது,
என் கண் மட்டும் இல்லை என் இதயமும் சேர்ந்து கலங்கியது,
தாய்-கு மட்டுமே இப்டி ஒரு புரிதல் உண்டோ?? என்ற கேள்வி எழுந்தது என் மனதில்,
"சரி மா" என்று சொல்லிவிட்டு cut செய்தேன்.
சிறிது நேரம் computer-il games விளையாடி களித்தேன்,
மீண்டும் என் கை பேசி அழைத்தது, என் நண்பன்தான்!!
"Machi நாளைக்கு ஒரு naukri job fair இருக்கு" என்று சொல்லி ஒரு website link -um தந்தான்,
browse pani details lam பாக்கலாம் என்று net cafe சென்றேன்,
"page load ஆகி detailsum வந்தது,
"Inautix , igate, Patni, All business solutions, etc.,
அடுத்த நாள் மீண்டும் நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லாமல் சென்றேன்!!!!
மதியம் அப்பா அம்மா-வுக்கு எனக்கு வேலை கிடைத்த தகவலை சந்தோசமாக கூறினேன்!!
Thursday, April 8, 2010
சுனாமி
கோவில் ku சென்று விட்டு, மதியம் அம்மா சமைத்த biriyani um சாபிட்டு, ஒரு குட்டி தூக்கம் போட்டுவிட்டேன்!!
eve time எப்பவும் நண்பர்களுடன் beach ku சென்று காத்து வாங்குவது :-) oru பழக்கம்!!
எனக்கும், என் நண்பர்கள் இருவருக்கும் ஒரு போட்டி, அதாவது நாங்கள் ஆளுக்கு ஒரு கோடு கரையில் போடுவோம்,
யார் கோட்டை அலை தொடுகிறதோ, அவர் win!!
கடல் அலை ku எட்டாத தூரத்தில்தான் கோடு கிழிக்க வேண்டும் அதான் விதிமுறை!!
நாங்களும் அப்படி கிழித்துவிட்டு, வா!! வா!! வந்து தொடு என்று கடலை நோக்கி கொஞ்சம் இல்லை நல்லா சத்தமா கத்தி விளையாடி சிரித்து விட்டு வீடு திரும்பினோம்!!
அன்று எங்களுக்கு அது விளையாட்டு மட்டுமே!!!
26-12-2004, it was a sunday!!
காலை எழுந்து கோவில் ku அம்மா-வுடன் என்னுடைய tvs 50-il சென்றோம்..
எங்கள் கோவில் கொஞ்சம் beach பக்கத்தில், அந்த road ku kuda பீச் road என்று தான் name!!
8 adi உள்ள மனிதன் எங்கள் church-il இருந்து easy ah beach ah பாக்கலாம்!!
8.30 மணிக்கு mass start ஆனது.. நான் எப்பவும் கடைசி row-il உக்காந்து நண்பர்களுடன் அரட்டை அடிப்பது வழக்கம்!!
apdi pesi கொண்டு இருக்கும் போது, சுமார் 8.45 மணி அளவில், en kovil-il வேலை பார்க்கும் நண்பர் எங்களிடம்,
"சிக்கிரம் வெளிய வாங்க!!" என்று கூறினார்.
நாங்கள் நினைத்தது வெளியே பிரச்சனை போல, அடிக்கிறது எங்களை குபிடுகிறார் என்று எண்ணி சென்றோம்!!
road-il நின்று ஒன்றும் புரியாமல் அங்கும் இங்கும் பார்த்தோம்!!
மக்கள் எழுப்பிய குரல் "earth quake earth quake" என்று!!
எனக்கு வந்த doubt இப்போ rowdy kuda இப்டி எல்லாம் name வட்சுகிரங்க போல என்று !!
மீண்டும் ஒரு முறை திரும்பி road end அதாவது அது ஒரு curve-ஆகா திரும்பி போகும் அங்கே பார்த்தேன்!!
கருப்பு color-il ஒரு சுவர் நகர்ந்து வருவது போல இருந்தது!!! 2 3 boat um சேந்து வந்தது !!!
ஒரு நிமிடம் எனக்கு புரியவில்லை என்ன நடக்கிறது என்று .. மலைத்து அந்த காட்சியை பார்த்தேன் !!
வழியில் எது இருந்தாலும் அந்த சுவருக்குள் மறைந்து போனது...
அலறி அடித்து ஓடிய அந்த மீனவ மக்கள் kathiyathu
"கடல் பொங்கி ஊருக்குள் வருகிறது ஓடுங்க !! ஓடுங்க !!"" என்று.
எனக்கும் கடல் அலை-kum ஒரு 100 adi தூரம் இருந்திருக்கும் !!
என் சுய நினைவை வரவழைத்து கொண்டு , opposite la இருக்கும் bike parking நோக்கி ஓடினேன்!!
bike la key poda கை நடுங்கியது , கொஞ்சம் சிரம பட்டாலும் start பணிவிடேன் !!!
அப்போது தான் இந்த மண்டைக்கு தோன்றியது என்னுடைய அம்மா church kul தான் இன்னும் இருக்கிறார் என்று !!
என்ன ஒரு selfish!!!
அதற்குள் church-il ஒரு நல மனிதர் mike முலமாக inform செய்ய , என் அம்மா church வாசலில் வந்து நின்று அங்கும்
இங்கும் என்னை தேடுகிறார் !! அந்த பதட்டமான சூழ்நிலையிலும் என்னை தேடும் என் அன்பு அம்மா !!!
அம்மா vai பார்த்ததும் bike ah church நோக்கி செலுத்த முற்பட்டேன் , அனால் அதற்குள் அந்த கருப்பு சுவர் என் அருகில்
almost 10-20 adi தூரத்தில் நெருங்கிவிட்டது ...
என்ன செய்வது என்று புரியாமல் bike-ai திருப்பி செல்ல முற்பட்டேன்.
என் பின்னல் ஓடி வந்த kutathil இருந்து
ஒரு பயந்த ஆசாமி என் bike-il ஒரு balty அடித்து பின் seat-il உக்காந்து விட்டார் !!
"bike ah வேகமா ootu!! ootu!!" என்று அவர் சொல்லிய வார்த்தை எனக்கு keakavillai.
"yow!! eranguya en amma va kutitu poganum, eranguya yow!!" என்று நான் கத்தினேன் ..
அவர் erangugira idea vil இல்லை ..சொல்லி புரியாத karanathinal பைக்-ஐ stop paniviten..
இப்பொது என் bike-ai விட அவர் வேகமாக ஓடினார் !!!
நான் மீண்டும் ஒரு முறை சர்ச் entrance-ai பார்த்தேன் ..
அங்க என் அம்மா இல்லை , ஒரு வேலை உள்ளே சென்று இருப்பார் , இனி safe அவுங்க என்று எண்ணி ,
நன் என் பின்னல் வரும் அந்த அலை ku பயந்து முன்னால் செல்லும் மக்கள் kutathuku நடுவே bike-ai ootinen!!
"அவசர காரனுக்கு புத்தி மட்டு " என்று கூறுவார்கள் , அது உண்மை தான் !!
petrol-open பண்ணாத காரணத்தினால் bike 10 adi தூரத்தில் நின்று விட்டது !!!
police-il maatiya திருடன் போலே திரு திருவென்று முழித்தேன் !!
பக்கத்தில் இருக்கும் இரு மரங்களுக்கு நடுவே bike-ai potuvitu மக்களோடு சேந்து ஓடினேன் !!
திரும்பி பார்த்து கொண்டே ஓடினேன் !! அந்த அலை திரும்புவது போலே இல்லை !!
சுமார் ஒரு 250meter church தாண்டி வந்துவிட்டேன் , இப்பொது poongi வரும் வழி-ellam அழித்து வந்த அந்த அலை ,
சற்று முட்டி வரை இருக்கும் height-il இருந்தது , நகர்ந்து வருவது போலே இல்லை ..
நின்றேன் !! church gate-il தப்பிக்க try panikondu இருந்தார்கள் என்னுடைய church members!!
அம்மா-vai தேடினேன் !! அதோ தெரிந்தார் கண் simitum நேரம் தான் !!
இப்பொது நினைத்தாலும் என் மனம் அந்த காட்சியை நினைத்து patharukirathu...
church gate oodu சென்ற அந்த gutter, இருக்கும் இடம் தெரியாததால் ,
அலைக்குள் நடந்து வந்த என் அம்மா அதில் தவிரி விழுந்தார் ,
இதை பார்த்தும் ஒன்றுமே செய்ய முடியாமல் நின்ற என்னை என்ன வென்று சொல்லுவது ...
மனம் பட படகிறது , முன்னோக்கி சென்றால் அலையில் சிக்கி kolven , seluvatha வேண்டாமா என்று குழம்பி நின்றேன் !!
church-il இருக்கும் 52 வயது முதியவர் ஒருவர் , என் அம்மா கரம் பிடித்து தூக்கினர் ,
அருகில் இருந்த மற்ற சிலரும் சேந்து என் அம்மா-vuku help pani church compound மேல yethivitargal!!!
தூரத்தில் இருந்து பார்க்கும் எனக்கு manathil nimathiyodu , கொஞ்சம் என்னை keata வார்த்தை சொல்லி திட்டி கொண்டும் நின்றேன் !!!
அலை அடிக்கும் ... (தொடரும்)
வேலை தேடி ஓடிய காலங்கள் (பகுதி 3)
ஆவலாக ஓடினோம், எழுதிய 150 பேரில், 75 people மட்டுமே select செய்தோம் என்று சொல்லி,
அந்த list-ai படிக்கச் ஆரம்பித்தார்கள்,
மனதில் ஒரு பட படப்பு,
Arun என்று ஒரு அழைப்பு வந்தது,
என் மனம் வேகமாக துடித்தது, ஆவலோடு முன்னே நடக்க ஆரம்பித்தேன்,
kutathil இருந்து இன்னொருவனும் முன்னோக்கி நடந்தான்,
இருவரும் அவளிடும் சென்றோம், result announce பண்ண பெண்மணி-இடம் full name plz என்று ஆங்கிலத்தில்(english-il) அவன் கேட்டான்,
ஒரு நிமிடம் எங்களை பார்த்து வீட்டு,
மீண்டும் list-ai பார்த்தாள்,
It's Arun Kumar.P என்று அவள் கூறினால்,
அவன் முகத்தில் ஒரு சந்தோசம் , ஆமாம் பின்னே இருக்காதா!!
10 நிமிடங்களாக சென்ற அந்த announcement முடியும் நேரத்தையும் நெருங்கியது,
என் நட்பு வட்டத்தில் 2 thozargal and thozigal name-um எப்பவோ வந்துவிட்டது,
அவர்கள் என்னையும் என் நண்பன் karthi-yaiyum console செய்தார்கள்,
உங்கள் name வந்துவிடும் tension ஆகாதே என்று,
எனக்கு என்ன tension என்று வாய் மட்டுமே சொல்லியது,
announcement முடிந்தது, எங்கள் பெயர் அந்த list-il இல்லை,
நங்கள் ஒரு முறை பார்த்துகொண்டு, சிரித்தோம்!!
மற்ற நண்பர்கள் கவலை படாதே da, மீண்டும் ஒரு முறை chance வரும் என்றார்கள்!!
இதே தான் 28 முறை-um கூறினார்கள்,
ஆமாம் இது என்னுடைய 29 interview,
அவர்களிடம் all the best சொல்லிவிட்டு, நானும் karthi-um ரூம் ku செல்லலாம் என்று கிளம்பினோம்,
"இபோ bus-il seat கிடைத்தது, TCS-il seat இல்லை இங்க கிடைத்துவிட்டது என்று நினைத்து அமர்ந்தேன்",
என் நண்பன் எதோ பேசிக்கொண்டு வந்தான், 1drum என் காதில் விழவில்லை,
அப்பா சொல்லிய அந்த வார்த்தை மட்டுமே என் காதில் சத்தமாக கிட்டது,
" 1 and half years ஆச்சு இப்டியே எங்க கிட்ட எவ்ளோ காலம் தான் காசு vangi காலம் தள்ளுவாய் ???" என்று,
மனதில் ஒரு கலக்கம் kuda இல்லை அப்பொழுதும்!!!!!
நண்பனிடும் peachu குடுத்து கொண்டு வந்தேன்,
"machi நம்ம என்ன தான் da ஆவோம் இப்டியே இருந்தால்???" என்று என்னிடம் கேட்டான்,
நான் என்ன முற்றும் தெரிந்த Nithiyananda va??? எனகே என் வாழ்கை கேள்வி குறி,
இருந்தும் நம்மகுனு oru day வரும் machi wait பண்ணு da என்று சொன்னேன்,
அவன் நான் சொன்னதை பெரிதாக ஏற்றுகொள்ளவில்லை,
என் bus-stop வந்தது, இறங்கும் போது என் எதிரில் என்னை போலவே கை-இல்
file oodu oru thozar
அவருக்கு வழி வீட்டு எறங்கினேன்,
"இப்டி தான் அனைவர்க்கும் வழி விட்டுவிட்டோமோ என்று மனதில் ஒரு கேள்வி"....
நண்பனிடும் கை அசைத்து வீட்டு room நோக்கி சென்றேன்
காலங்கள் மலரும் (தொடரும்)
Wednesday, April 7, 2010
வேலை தேடி ஓடிய காலங்கள் (பகுதி 2)
batch batch ஆகா எங்களை assemble செய்தார் அந்த பெண்மணி நெஞ்சில் TCS என்ற tag oodu.
Written-test start ஆனது சரியாக 10.45ku, 11.30 kul முடிக்க வேண்டும் என்ற கட்டைளையோடு.
எனக்குள் ஒரு சிரிப்பு, நமக்கு தெரிஞ்சதை mark பண்ண 10 நிமிடங்கள் போதுமே என்று,
ques paper-ai பார்த்ததும் எல்லாம் தெரிந்தது போலே தோன்றியது,
எழுத எழுத அனைத்தும் தப்பாக இருக்கோமோ என்று ஒரு கேள்வி மனதில்,
சுற்றி பார்த்தேன் அனைவரும் ரொம்ப serious ஆகா written test write பணிகொண்டு இருந்தார்கள்,
அப்டி என்னதான் தெரியுமோ, என்குடவே இருந்து வெட்டி அரட்டை அடித்தவர்களுக்கு,
11.20 ku reminder சொன்னால் அந்த பெண்மணி,
எழுதிய answer galai ஒரு முறை check செய்தேன்,
ipothu anaithum correct endru thondriyathu,
11.30 ku answer sheet-ai collect பண்ணினால் அந்த பெண்மணி ஒரு புன்னகை-oodu,
அதுக்கு என்ன அர்த்தமோ????
select ஆனவர்கள் அடுத்த round ku 30mins-il அறிவிக்க படுவார்கள் என்ற தகவல்-ஐ என் நண்பன் கூறினான்,
கொஞ்சம் தலை வலி வந்தது morn டிபன் சாபிடாத காரணத்திலால்,
canteen சென்றோம், machi ஒரு tea வங்கி குடுடா என்று நண்பனை கேட்டேன்,
என் pocket-il இருந்த money bus ku மட்டுமே இருக்கிறது என்று எனக்கும் தெரியும் அவனுக்கும் தெரியும்,
tea-um வந்தது, நாங்கள் அனைவரும் பேச ஆரம்பித்தோம்,
இன்னும் oru tech round, அதுக்கு அப்புறம் HR round மட்டுமே உள்ளது என்று thozhi கூறினால்,
மனதில் ஒரு கனவு, இன்று மாலை வீடு திரும்பும் போது offer letter ஓடு செல்வோமா என்று,
ஒரு வேலை அப்படி நடந்தால், எல்லாருக்கும் முன்னால் தலை நிமிர்ந்து செல்லுவாரே என் அப்பா,
office-il இருக்கும் saga-workers ku, இனிப்பு வளங்குவரே என் தாய்,
relatives athainai perukum call pani பெருமை-யாக சொல்லுவலே என் அக்கா,
ipdi ஒன்று ஒன்றாக நினைத்து மனதில் ஒரு சின்ன சந்தோசம்,
Result announce பண்ணும் நேரம் வந்தது...
அனைவரும் சென்றோம்...
மீண்டும் வருவேன்...... (தொடரும்)
வேலை தேடி ஓடிய காலங்கள் (பகுதி 1)
அழைத்தது என் நண்பன், NIIT இல் இன்று Job fair என்றும்,
TCS, CTS, HCL மற்றும் பல பெரிய நிறுவனங்கள் recruit செய்கிறார்கள் என்று தகவல் சொலிவிட்டு,
சரியாக 10 மணிக்கு வந்துவிடு என்று சொல்லி cut செய்தான் !!
20 நிமிடங்களில் அறைகொரையாக பல் தேய்த்து குளித்து அனைத்தையும் முடித்து விட்டு,
நல்ல shirt தேடினேன், அழுக்கில் அமுங்கி குப்பையாக இருந்தது அந்த formal shirt,
அப்பா வாங்கிக்குடுத்த iron box-um, அத்தான் வாங்கி தந்த scent-um அன்று எனக்கு கை கொடுத்தது..
நேரம் சரியாக 9.35 ஆகிவிட்டது, morn tiffin-ai skip பண்ணாதே என்று அம்மா சொன்ன வார்த்தைகள் என் மனதில் கேட்டாலும்,
1 and half years ah வேலை இல்லாமல் இருக்கிறோமே என்று brain ஞாபகம் படுத்தியது.
room-ஐ lock செய்து, bus stop-ஐ நோக்கி வேகமாக ஓடினேன்.
அன்று எல்லாருக்கும் பொறுப்பு வந்ததோ என்னவோ,
bus stop முழுவதும் கை -il file ஓடூ நின்ற கூட்டம் என்னை பார்த்து சிரிப்பது போலே தோன்றியது,
நானும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு 37D காக wait செய்தேன்.
Bus-um வந்தது 9.45ku, foot board travel மரணம் என்று அரசு அறிவித்தாலும்,
வேலை தேடும் எங்கள் kutathuku அது ஒரு பொருட்டாய் அல்ல.
Bus-il ஏறினேன், sorry தொங்கினேன், file ஒரு kai-il பக்கத்தில் தொங்கும் சக பயணி முகத்துக்கு நேராக இன்னொரு kai நீட்டி கம்பியை பிடித்தேன்,
நாம் வெட்டியாக போகும் போது என்றும் தடை செய்யாத அந்த signal, இன்று ஆசீர்வாதம் செய்வது போலே red போட்டு என்னை 2 நிமிடம் wait பண்ண வைத்தது,
9.57 ku நான் போக வேண்டிய place-ai அடைந்தேன்,
விரைவாக NIIT ku ஓடினேன், என்னுடன் en batch-il இருக்கும் thozar thozigal canteen-il wait செய்தார்கள் எனக்காக,
சுற்றி ஒரு முறை பார்த்தேன் 100 அல்லது 150 students kai-il C# book, java book அது தெரியுமா இது தெரியுமா என்ற peachodu சலசலப்பு இருந்தது,
மனதில் அப்போதுதான் heartbeat increase ஆனது, காலை 9 மணி வரை தூங்கும் எனக்கு C#-il inheritance எப்டி தெரியும்???
என் பயணம் (தொடரும்)
