Monday, April 26, 2010

சுனாமி (பகுதி 2)

அம்மா safe nu நிம்மதியா நின்னுட்டு இருந்த எனக்கு, அப்பதான் தோனுச்சு என்னோட வீடும் beach பக்கதுல அங்கயும் வந்துருக்குமே என்று ,
வீட்ல அக்க மட்டும் தனியா இருகாளே, என்ன ஆச்சு nu தெரிலையே nu, thanks to technology அப்போ என்ட mobile இருந்துச்சு,
வீட்டுக்கு phone பண்ணேன், 2 times no response, பட படதுச்சு மனசு, 3rd time attend பண்ண என் அக்கா,
பேச்சில் அவ்ளோ பயம் தடுமாற்றம், அக்கா -vai relax ayitu clear ah சொல்லு nu கத்தி சொன்னதும்,
normal ஆயிட்டு சொன்னா, 1st floor la full ah தன்னிற் வந்துருச்சு, compound wall எல்லாம் விழுந்து நோரிங்கிட்டு nu சொன்னா,
எப்படியாது 2nd floor போய்டு nu சொன்னேன்,வெளில தான் steps இருக்கும், அவளால போக முடியாது nu சொன்னா,
கோவம் வந்துச்சு எனக்கு கூடவே கொஞ்சம் கஷ்டமாவும் இருந்துச்சு,
எப்படியாது கம்பிய பிடிச்சு தண்ணி -la yearangama போ steps ku nu சொன்னேன், 5mins la kupdren 2nd floor la இருக்க phone la atd panu nu சொலிட்டு cut பண்ணேன் ,
அப்பா எங்க இருக்காரு nu தெரில, அப்பா ku line eh கிடைக்கலை,
may be அவரும் எனக்கு try பண்ணிட்டு இருப்பாரோ??
அக்கா ku திரும்ப call பண்ணேன் , 2nd floor la இருக்கேன், kuda neighbours um இருகாங்க nu சொன்னா,
ஒரு வழியா அக்கா-vum safe nu திரும்ப அப்பா ku ட்ரை பண்ணேன் ,
attend பண்ணாங்க, nagore la இருக்கேன், அம்மா அக்கா எங்க nu keatanga,எல்லாத்தையும் சொன்னேன்,
10mins la வரேன் church ku nu சொலிட்டு cut பண்ணிட்டாங்க...
இன்னும் என் முன்னாடி அந்த கருப்பு water,
மக்கள் என்ன செய்வது என்று புரியாமல் நின்ற அந்த தருணம்,
மீண்டும் ஒரு அலை வந்தால் என்ன ஆகும் எனோட அம்மா நிலைமை என்று நான் பயந்தேன்,
கொஞ்சம் தைரியம் வரவைத்து கொண்டு , தனிரில் நடக்க ஆரம்பித்தேன்,
கால் la என்னனவோ பட்டுச்சு, இப்போ நினைத்தால் kuda கால் kusuthu!!
அப்பா திரும்ப call பின்னர், எங்க நிகுறேனு சொன்னேன்,
திரும்பி நின்னு அப்பா kaga wait பண்ணிட்டு இருந்தேன்,
அப்பா ஓடி வருவது தெரிஞ்சுது, அவரை நோக்கி ஓடினேன்,
எண்ணிடும் ஒரு வார்த்தை பேசவில்லை , நேராக ஓடினார்,
தண்ணிரில் erangi ஓடினார், எனக்கு மனம் பட படைத்தது,
அப்போது தான் புரிந்தது, இது தான் இன்ப துன்பத்தில் உன் kudavey இருப்பேன் என்று marriage பண்றப எடுக்கிற ooath என்று ,
கூடவே சேந்து ஓடினேன், என் waist வரைக்கும் thanikul சென்று, அம்மா நிற்கும் place ah அடைந்தோம்!!
அம்மா vai wall la இருந்து ஏற்ரகினோம், அபோது முன் சென்ற அந்த அலை, கடல் நோக்கி பின் சென்றது,
மீண்டும் அப்டி ஒரு சக்தி , உள்ள நோக்கி வழியில் இருக்கும் அனைத்தையும் ஈளுகின்றது,
cycle, bikes, என வழியில் இருந்த அனைத்தும்,
நாங்க 3 perum ஒன்றாக இறுக்கமாக அந்த wall-ai பிடித்து நின்றோம்!!
அலை இப்பொது முட்டி அளவு வந்துவிட்டது, நடந்தோம், அந்த கருப்பு தண்ணிரை விட்டு வெளியே வந்தோம்!!
நான் மட்டும் மீண்டும் ஒரு முறை திரும்பி பார்த்தேன், அப்பா அம்மா vidam ஏதோ பேசி கொண்டு இருந்தார்!!
மனதில் சற்று அமைதி, 4 peril 3 per சேர்ந்துவிட்டோம் என்று!!
மரங்களின் நடுவே safe ah இருந்த என் bike ah எடுத்தேன்!!
bike மாதிரியே இல்லை அது, ini தேராது என்று தான் தோன்றியது ,
அதை அப்டியே தளி கொண்டு எங்கள் பெரிய church அது கொஞ்சம் inner la இருக்கும்,அந்த church la போட்டு, அப்பா bike la கெளம்பினோம் அக்கா-vai பார்க்க!!
நாங்கள் முன்று பெரும் கடைசியாக இப்படி bike இல் சென்றது நான் 3rd std படிகிரப்ப,அப்போ அப்பா bike ஊட்டினார், இபோ நான்!!
வழியில் எல்லாம் மக்கள் முட்டை முடிசுகளோடு ஓடி கொண்டு இருந்தார்கள்,
back water-um pongi ஊர் முழுவதும் தனிற் சூழ்ந்துவிட்டது என சொல்ல கிடத்தும்,அப்பா -vidam அம்மா -vai இங்க school பக்கதுல இருக்க அப்பா தெரிஞ்சவங்க வீட்ல விட்டு செல்லலாம் என்று சொன்னேன்,
அந்த யோசனை சரி என்று , அம்மா-vai அங்க விட்டுவிட்டு நானும் அப்பாவும் எங்கள் வீட்டிற்கு சென்றோம்,
எங்கள் வீடு பக்கம் வந்ததும், bike oota முடியவில்லை அவ்வளவு மக்கள் ஓடி வந்தார்கள்,
"கடல் மீண்டும் பூங்கி வருகின்றது என்று சொல்லிகொண்டே"
bike-ai ஒரு uncle வீட்டில் போட்டுவிட்டு வீட்டை நோக்கி ஓடினேன்,
எங்கள் area முழுவதும் தன்னிற், நடந்த வலி எல்லாம் ஆங்கங்கே சிறு சிறு மீன்கள், prawns, yen ஒரு பாம்பு kuda பார்த்தேன்!!
மாடியில் நின்ற என் அக்கா என்னை பார்த்ததும் erangi வந்தால் , compound wall முழுவதும் விழுந்து நோரிங்கு கிடந்தது!!
முன்று பெரும் மீண்டும் அலை வருகிறதா enட்ரு பார்த்தோம், இல்லை என்று தோன்றியது, அம்மா-vai குட்டிட்டு வர சென்றேன்,
ஒரு 40mins ஆச்சு , 15mins la usual ah நா போயிடு வந்துவிடுவேன் but இன்று, மரண பயம் நிறைந்த அந்த மக்கள் வெள்ளத்தில் சிக்கி late ஆனது!!
ஒரு வழியாக 4 perum இப்பொது எங்கள் வீட்டில்!!
அப்பா -vidam நானும் அக்கா -vum கிண்டல் செய்தோம் , எப்படி ஓடினார்கள் தண்ணிரில் அம்மா -vai தேடி என்று.
அம்மா -vidam மன்னிப்பு keaka சென்ற என்னிடம், "தம்பி தான் correct ah தப்பிச்சு சென்று நம்ம எல்லாரையும் இப்போ safe ah சேர்த்துவிட்டான்" என்று சொன்னார்கள்,
அக்கா ஆமாம் என்பது போலே தலை ஆடினால்!!
ஒரு வேலை நான் bike எடுக்கும் போதே அம்மா-vai காப்பாற்ற போயி தண்ணிரில் சிக்கி இருந்தால் மற்ற 3 peraiyum ஒன்று சேர்த்து இருக்கமுடியாது,
என்னை காப்பற்றவே என் அம்மா வந்து இருப்பார் , அப்பா-vuku தகவல் சொல்லாமலே!!


பூ மலரும் (தொடரும்)

No comments:

Post a Comment