Monday, April 12, 2010

வேலை தேடி ஓடிய காலங்கள் (பகுதி 4)

நண்பனிடும் கை அசைத்து விட்டு room நோக்கி சென்றேன்,
போகும் வழியில் "அன்னை உணவகம்" இருந்தது அங்கே ஒரு தயிர் சாதம் 10rs மட்டுமே,
வாங்கிகொண்டு நடந்தேன் , room சென்றதும் file ah ஓரமாக வைத்துவிட்டு ,
fan-ai தட்டிவிட்டு தரையில் படுத்தேன்,
சிறிது நேரம் களைத்து என் கை பேசி மீண்டும் சிணுங்கியது, Dad calling... என்று
அது எப்படிதான் பெத்தவருக்கு தோன்றுமோ இன்று நன் interview attend பண்ணினேன் என்று,
attend செய்து பேசினேன், என்னுடை-ய நலம் விசாரித்தார்,
NIIT-il ஏதும் interview வந்தத என்று keata கேள்வி-கு சற்று தயங்கி பதில் சொன்னேன் ஆமாம் என்று ,
TCS வந்தது என்றும், இன்று morn தான் written test எழுதினேன், நாளை தான் result என்று பொய் சொன்னேன்,
அவரும் அதை நம்பின மாறியே ஒரு act விட்டுவிட்டு, "செலவுக்கு காசு இருக்கா?? இந்த மாதம் room rent தரணுமே",
என்று கேட்டார் காதுக்கு இனிமையாக இருந்தது, ஆமாம் last 10days ah வெறும் 300rs மட்டுமே இருந்தது என் கை-இல்,
"இருக்கு pa, room rent ku மட்டும் 1200 அனுப்புங்க அது போதும்" என்று சொன்னேன்,
அவரும் சரி என்று சொல்லி விட்டு cut செய்தார்,
அந்த புளித்த curd rice-ai சாபிட்டு விட்டு சிறிது நேரம் C# படிக்கலாம் என்று book-ai தேடினேன்,
கிடைத்தது, படித்தேன் அப்படியே தூங்கினேன்,
மாலை 6.30 மணிக்கு மீண்டும் கை பேசி அழைத்தது, "Amma calling.." என்று,
"எப்படி pa இருக்க வெயில் ஜாஸ்தியோ??" என்று அம்மா பேச,
என் மனதில் எனகே அறியாமல் ஒரு அழுகை வந்தது, பதில் பேச வார்த்தை வராமல் தவித்தது என் வாய்,
சற்று emotion-ai control செய்து, "ரொம்ப தான் ma, நான் நல்லாதான் இருக்கேன்" என்று சொன்னேன்,
"இன்னைக்கு ஏதோ interview என்று அப்பா சொன்னங்க எப்படி pa பண்ண??" என்ற கேள்வி ku பொய் சொல்ல முடியாமல்,
"select ஆகலமா" என்று கூறினேன்,
என் தாய் 500km தொலைவில் இருந்தபோதும், என் துக்கத்தை தெரிந்துகொண்டு,
"oh அப்படியா.. சரி இந்த weekend வீட்டுக்கு வா பா!!" என்று மட்டுமே பதில் சொனார்கள்,
"அப்பா-கிட்ட நாளைக்கு 2000rs money send பண்ண சொல்லிகிறேன், செலவுக்கு வைத்துகொள்" என்று சொன்னபோது,
என் கண் மட்டும் இல்லை என் இதயமும் சேர்ந்து கலங்கியது,
தாய்-கு மட்டுமே இப்டி ஒரு புரிதல் உண்டோ?? என்ற கேள்வி எழுந்தது என் மனதில்,
"சரி மா" என்று சொல்லிவிட்டு cut செய்தேன்.
சிறிது நேரம் computer-il games விளையாடி களித்தேன்,
மீண்டும் என் கை பேசி அழைத்தது, என் நண்பன்தான்!!
"Machi நாளைக்கு ஒரு naukri job fair இருக்கு" என்று சொல்லி ஒரு website link -um தந்தான்,
browse pani details lam பாக்கலாம் என்று net cafe சென்றேன்,
"page load ஆகி detailsum வந்தது,
"Inautix , igate, Patni, All business solutions, etc.,
அடுத்த நாள் மீண்டும் நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லாமல் சென்றேன்!!!!


மதியம் அப்பா அம்மா-வுக்கு எனக்கு வேலை கிடைத்த தகவலை சந்தோசமாக கூறினேன்!!

3 comments: