நாங்கள் இப்பொது safe என்று relatives ku info பண்ண phone பண்ணாங்க அம்மா,
பேசிக்கொண்டு இருந்த போதே , phone dead ஆனது, mobile la no signal,
next day அம்மா udumalpet சென்று விடலாம் என்று சொன்னார்கள் , அப்பா மட்டும் ஒத்துக்கவில்லை,
எங்களை மட்டும் போக சொன்னார், நான் சண்டை போடும் ஒரு use இல்லை!!
வீட்டை clean பண்ணினார்கள் முன்று பேறும்!!
என்னை பார்க்க என் நண்பன் issac அன்று மாலை வந்தான்!!
ஊர் நிலவரம் என்ன என்று பார்க்க கெளம்பினோம்!!
hospital போயி பார்த்தோம் , காண முடியாத கட்சி!!
பூக்களை பறிகாதீர்கள் என்று பூங்காவில் மட்டுமே அறிவிப்பு பலகை உண்டு!! கடல் கரையோரம் வைக்காத காரணமோ என்னவோ,
அந்த ஆழி பேரலை, அதிகமா அளித்தது சிறு சிறு பூக்களை!!
ஆமாம் அவர்களின் எண்ணிக்கையே அதிகம்!!
இத்தனை உயிரை வாங்கின அந்த கடலை காண beach சென்றோம்!!
சில நிமிடங்களில் வாழும் இடத்தையே சுடுகாடாக மாற்றியே அந்த கடல் அமைதியாக இருந்தது!!
ஆங்கங்கே ஒரு சிலர், அதில் ஒரு சிறுவன்!! அவன் அருகில் சென்றோம்!!
கடல் அலைகள் அவன் கால் தழுவி சென்றவாறு இருந்தன, அவன் கண் கலீல் கோவம் கலந்த கண்ணீர் துளிகள்!!
"நீ எத்தனை முறை என் கால் தொட்டாலும், உன்னை மன்னிக்கவே மாட்டேன் என்று" அவன் அலையை பார்த்து சொல்லுவது போலே இருந்தது !!
உண்மை தான் !!!
முற்றும்!!!
மீண்டும் ஒரு சுனாமி வராத வரை!!
Subscribe to:
Post Comments (Atom)

nice arun.....nalla express panniruka
ReplyDelete