Thursday, April 8, 2010

வேலை தேடி ஓடிய காலங்கள் (பகுதி 3)

எங்கள் நட்பு வட்டத்தில் 4 boys 2 girls இருந்தோம்,
ஆவலாக ஓடினோம், எழுதிய 150 பேரில், 75 people மட்டுமே select செய்தோம் என்று சொல்லி,
அந்த list-ai படிக்கச் ஆரம்பித்தார்கள்,
மனதில் ஒரு பட படப்பு,
Arun என்று ஒரு அழைப்பு வந்தது,
என் மனம் வேகமாக துடித்தது, ஆவலோடு முன்னே நடக்க ஆரம்பித்தேன்,
kutathil இருந்து இன்னொருவனும் முன்னோக்கி நடந்தான்,
இருவரும் அவளிடும் சென்றோம், result announce பண்ண பெண்மணி-இடம் full name plz என்று ஆங்கிலத்தில்(english-il) அவன் கேட்டான்,
ஒரு நிமிடம் எங்களை பார்த்து வீட்டு,
மீண்டும் list-ai பார்த்தாள்,
It's Arun Kumar.P என்று அவள் கூறினால்,
அவன் முகத்தில் ஒரு சந்தோசம் , ஆமாம் பின்னே இருக்காதா!!
10 நிமிடங்களாக சென்ற அந்த announcement முடியும் நேரத்தையும் நெருங்கியது,
என் நட்பு வட்டத்தில் 2 thozargal and thozigal name-um எப்பவோ வந்துவிட்டது,
அவர்கள் என்னையும் என் நண்பன் karthi-yaiyum console செய்தார்கள்,
உங்கள் name வந்துவிடும் tension ஆகாதே என்று,
எனக்கு என்ன tension என்று வாய் மட்டுமே சொல்லியது,
announcement முடிந்தது, எங்கள் பெயர் அந்த list-il இல்லை,
நங்கள் ஒரு முறை பார்த்துகொண்டு, சிரித்தோம்!!
மற்ற நண்பர்கள் கவலை படாதே da, மீண்டும் ஒரு முறை chance வரும் என்றார்கள்!!
இதே தான் 28 முறை-um கூறினார்கள்,
ஆமாம் இது என்னுடைய 29 interview,
அவர்களிடம் all the best சொல்லிவிட்டு, நானும் karthi-um ரூம் ku செல்லலாம் என்று கிளம்பினோம்,
"இபோ bus-il seat கிடைத்தது, TCS-il seat இல்லை இங்க கிடைத்துவிட்டது என்று நினைத்து அமர்ந்தேன்",
என் நண்பன் எதோ பேசிக்கொண்டு வந்தான், 1drum என் காதில் விழவில்லை,
அப்பா சொல்லிய அந்த வார்த்தை மட்டுமே என் காதில் சத்தமாக கிட்டது,
" 1 and half years ஆச்சு இப்டியே எங்க கிட்ட எவ்ளோ காலம் தான் காசு vangi காலம் தள்ளுவாய் ???" என்று,
மனதில் ஒரு கலக்கம் kuda இல்லை அப்பொழுதும்!!!!!
நண்பனிடும் peachu குடுத்து கொண்டு வந்தேன்,
"machi நம்ம என்ன தான் da ஆவோம் இப்டியே இருந்தால்???" என்று என்னிடம் கேட்டான்,
நான் என்ன முற்றும் தெரிந்த Nithiyananda va??? எனகே என் வாழ்கை கேள்வி குறி,
இருந்தும் நம்மகுனு oru day வரும் machi wait பண்ணு da என்று சொன்னேன்,
அவன் நான் சொன்னதை பெரிதாக ஏற்றுகொள்ளவில்லை,
என் bus-stop வந்தது, இறங்கும் போது என் எதிரில் என்னை போலவே கை-இல்
file oodu oru thozar
அவருக்கு வழி வீட்டு எறங்கினேன்,
"இப்டி தான் அனைவர்க்கும் வழி விட்டுவிட்டோமோ என்று மனதில் ஒரு கேள்வி"....
நண்பனிடும் கை அசைத்து வீட்டு room நோக்கி சென்றேன்

காலங்கள் மலரும் (தொடரும்)

1 comment:

  1. Dai, please stop your blog. Otherwise dont send to me

    ReplyDelete